இயற்கை மரபுகள் ஐந்தாகும்.
விருத்த சேதனம் செய்து கொள்வது,
மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது,
மீசையைக் கத்தரிப்பது,
நகங்களை வெட்டுவது,
அக்குள் முடிகளை அகற்றுவது
ஆகியவை தாம் அவை”
என்று முகமதுநபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5891
பெண்கள் : மாதவிடாய் முடிந்து சுத்தம் ஆகும் போது அக்குள் முடி மற்றும் மர்ம உறுப்பு முடி ஆகியவற்றை நீக்கி விடுவார்கள்
விருத்த சேதனம் செய்து கொள்வது,
மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது,
மீசையைக் கத்தரிப்பது,
நகங்களை வெட்டுவது,
அக்குள் முடிகளை அகற்றுவது
ஆகியவை தாம் அவை”
என்று முகமதுநபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5891
பெண்கள் : மாதவிடாய் முடிந்து சுத்தம் ஆகும் போது அக்குள் முடி மற்றும் மர்ம உறுப்பு முடி ஆகியவற்றை நீக்கி விடுவார்கள்
No comments:
Post a Comment